🔴மேலும் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்ணம் செலுத்தினர்

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய சமசமாஜக் கட்சிக்கு தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அவர் இன்று (09) ராஜகிரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பொறியியலாளர் கீர்த்தி விக்கிரமரத்ன இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அபே ஜனபல கட்சி பிணைப் பணத்தை இன்று வைப்பிலிட்டுள்ளது.

sri lankan tamil news today

No comments:

Post a Comment