🔴2ம் தவணை பாடசாலைவிடுமுறை அறிவிப்பு


அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2024ம் ஆண்டு இரண்டாம் தவணை  நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


அதன்படி, அந்த பாடசாலைகளின் இரண்டாம்தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.


மூன்றாவது தவணை எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் திகதி  திங்கட்கிழமை தொடங்குகிறது.

No comments:

Post a Comment