🔴ரணில் மொட்டுவை இரண்டாக உடைத்து விட்டார் - sri lankan tamil news today


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியதற்கு  எமக்குக் கிடைத்த பரிசு மொட்டு கட்சி இரண்டாகியது தான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கினோம்,  எமது கொள்கைக்கு புறம்பான  விடயங்களைச் செய்த போதும் இன்று வரை நாங்கள் எதுவும் கூறவில்லை.  ஆனால், கட்சி இரண்டாகப் பிளவுபட்டது.



sri lankan tamil news today

No comments:

Post a Comment