🔴நாளை வேலைநிறுத்தம் செய்ய தயராகும் ரயில் ஊழியர்களுக்கான எச்சரிக்கை வெளியானது- sri lankan tamil news today


இன்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களால்  தொழில்சார் நடவடிக்கையினால் ஈடுபட தீர்மானித்துள்ளனர் .

இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான எச்சரிக்கையை ரயில் திணைக்களம் வெளியிட்டுள்ளது .

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் , நாளை சேவைக்கு சமூகம் அளிக்காத  ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் வேலையை விட்டு சென்றவர்களாக கருத்தப்படுவார்கள் என ரயில் தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது .

No comments:

Post a Comment