🔴பங்களாதேஷ் இல் ஊரடங்கு உத்தரவு அமுல்


பங்களாதேஷ் அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்கவும், இராணுவத்தை நிலைநிறுத்தவும் முடிவு செய்துள்ளது .

வெள்ளிக்கிழமை இரவு போராட்டங்களில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105 ஐ கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .


பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற போராடியவர்களின் குடும்பங்களுக்கு 30% அரசாங்க வேலைகளை ஒதுக்கிய ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின்  எதிர்ப்புகள் வெளியாகி அது நாடுமுழுவதும் போராட்டமாக மாறியுள்ளது .

No comments:

Post a Comment