🔴இலங்கை உலகக்கிண்ண தோல்வியின் பின் முதல் இராஜினாமா - sri lankan tamil news today


இலங்கை கிரிக்கெட் இன் ‘ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக’ கடமையாற்றிய மஹேல ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளார் என்பதை இலங்கை கிரிக்கெட் சற்றுமுன் அறிவித்துள்ளது .

ஜெயவர்தன, அவரது பதவிக் காலத்தில், தேசிய அணி  அமைப்பு மற்றும் உயர் செயல்திறன் மையத்தின் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செயல்படுத்த உதவினார் என்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மஹேலவின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களையம் இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது .



sri lankan tamil news today

No comments:

Post a Comment