🔴உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு - sri lankan tamil news today


க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024க்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எக்காரணத்தை கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


உயர்தர விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசித் திகதி அடுத்த மாதம் 10ஆம் திகதியுடன் முடிவடைவதாக ஆணையாளர் தெரிவித்தார்.


இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் பரீட்சை பரீட்சார்த்திகள் அதிபர் ஊடாகவும், தனியார் பரீட்சார்த்திகள் தனித்தனியாகவும்  விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


sri lankan tamil news today

No comments:

Post a Comment