🔴பேசு பொருளாகியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற சம்பவம்


நேற்று நடந்த உலகின் கிரிக்கெட்டில் அதிக விறுவிறுப்பான போட்டியாக கருதப்படும்  இந்திய-பாகிஸ்தான் போட்டியின் போது நடந்த ஒரு  சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பலரின் கவனம் குவிந்துள்ளது.

நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு மேலாக , போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் "இம்ரான்கான் ஐ விடுதலை செய் " என்ற பேனர் ஐ ஏந்தி ஹெலிகாப்டர் ஒன்று ஒன்று பறந்து இருந்தது .

இது முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்களின் செயலாக இருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த சம்பவம் ஆனது பலரது அவதானத்தை ஈர்த்துள்ளது .





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today ,  today sri lanka news tamil

No comments:

Post a Comment