🔴மோசமான காலநிலை காரணமாக ஏற்படும் மின்வெட்டு தொடர்பாக அமைச்சரின் அப்டேட்


சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000 இற்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .

மின்தடைகளை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வர மேலதிக ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றும் இலங்கை மின்சார சபை நிர்வாகம் மற்றும் சேவை ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க 24 மணிநேர சேவையை தொடர்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் .

இ.மி.சபை ஹாட்லைன் 1987 மூலம் மின்தடையை அறிவிக்க முடியாத நுகர்வோர்  நுகர்வோர் 1987 என்ற SMS விருப்பத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் சிஇபி கேயர் ஆப் அல்லது இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும் எனவும்  அமைச்சர் கூறியுள்ளார்.



Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment