தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து நாளை மீண்டும் தமிழ் சிங்கள மொழி பாடசாலைகள் ஆரம்பமாகின்றன .
அதன்படி இந்த வருடத்தின் முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
முதலாம் தவணையில் மூன்றாம் கட்டம் அடுத்த மாதம் 20ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ளது .
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் 06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today
அதன்படி இந்த வருடத்தின் முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
முதலாம் தவணையில் மூன்றாம் கட்டம் அடுத்த மாதம் 20ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ளது .
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் 06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today
No comments:
Post a Comment