ஓமன் வளைகுடாவில் கடும் புயலால் கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் காப்பாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது .
குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் மூழ்கியுள்ளதாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 பேருக்கு மருத்துவ உதவி தேவை பட்டுள்ளதாகவும் , அவர்கள் ஜஸ்க் அவசர சேவைகளினால் சிகிச்சை பெறுவதாகவும் , ஏனையவர்கள் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today
Labels
- ஈரான் - இஸ்ரேல் (7)
- உள்நாட்டு (302)
- சுற்றுலா தளங்கள் (3)
- வரலாறு (7)
- விளையாட்டு (45)
- வெளிநாட்டு (29)
Ads
Latest Posts
{getPosts} $results={3} $label={recent} $style={2}
Main Tags
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment