தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரையும் பதிவு செய்து அதனை கொண்டு தரவு முறைமை தயாரிப்பது தொடர்பிளான QR குறியீடு ஒன்றை அறிமுகப்படுத்தும் படி முன்வைக்கப்பட்ட யோசனையை கருத்தில் கொண்டு மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் மூலம் முச்சக்கரவண்டி சாரதிகளின் பயண விபரங்களை பெற்றுக்கொள்ளும் விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது .
ஒன்லைன் மூலம் முச்சக்கரவண்டி சாரதிகளின் பயண விபரங்களை பெற்றுக்கொள்ளும் விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment