🅾️அரச ஊழியர்களின் இம்மாத சம்பள அதிகரிப்பு தொடர்பான மகிழ்ச்சியான செய்தி


2024ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடக அரச சேவை ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ரூபா 10,000 சம்பளத்தில் , ரூபா 5000 இம்மாதம் முதல் வழங்கப்பட உள்ள நிலையில் , அதற்கான பணத்தினை
திறைசேறி விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார் .

இதன் மிகுதி ரூபா 5000 ஆயிரம் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படவுள்ளது . நிலுவை தொகையானது 2025 ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment