🅾️சட்டவிரோத மின் இணைப்புக்களை அறிவிக்கவும்

சட்டவிரோத முறையில் மின்சார இணைப்புக்களை பெற்றுக்கொண்டுள்ள இடங்கள் தொடர்பாக தகவல் வழங்க இலங்கை மின்சார சபை "1987" என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது .

சட்டவிரோத முறையில் பெற்றுக்கொண்ட மின்சார இணைப்புகள் மூலம் இலங்கையில் மின் தாக்கி சென்ற வருடம் மாத்திரம்  50 யானைகள் உயிரிழந்துள்ளதாக மின்சார சபை தெரிவிக்கிறது .

No comments:

Post a Comment