சட்டவிரோத முறையில் மின்சார இணைப்புக்களை பெற்றுக்கொண்டுள்ள இடங்கள் தொடர்பாக தகவல் வழங்க இலங்கை மின்சார சபை "1987" என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது .
சட்டவிரோத முறையில் பெற்றுக்கொண்ட மின்சார இணைப்புகள் மூலம் இலங்கையில் மின் தாக்கி சென்ற வருடம் மாத்திரம் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக மின்சார சபை தெரிவிக்கிறது .
Labels
- ஈரான் - இஸ்ரேல் (7)
- உள்நாட்டு (302)
- சுற்றுலா தளங்கள் (3)
- வரலாறு (7)
- விளையாட்டு (45)
- வெளிநாட்டு (29)
Ads
Latest Posts
{getPosts} $results={3} $label={recent} $style={2}
Main Tags
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment