🅾️மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த அப்பாவி இளைஞன்


கடுகண்ணாவை பாக்கு தோட்டம் ஒன்றில் இருந்து திருட்டு தனமாக பாக்கு திருட முற்பட்ட போது மரத்திலிருந்து விழுந்து நேற்று முன்தினம் (13)  இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்


குறித்த இளைஞன் இரண்டு நாட்களாக பட்டினியில் இருந்து உள்ளதாக அவரின் உடலை பரிசோதனை செய்த கண்டி தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment