தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டு இருந்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஸ்ரீதரன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஆவார்.
இவர் 2010 , 2015 மற்றும் 2020 களில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் அங்கத்துவம் பெற்றவர் ஆவார் .
எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டு இருந்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஸ்ரீதரன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஆவார்.
இவர் 2010 , 2015 மற்றும் 2020 களில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் அங்கத்துவம் பெற்றவர் ஆவார் .
No comments:
Post a Comment