🅾️இனி சிசிடீவி மூலம் அவதானித்து வாகனங்களுக்கு அபராதம்


கொழும்பில் வீதி விதிமுறைகளை மீறும் வாகனங்கள் சிசிடிவி மூலம் அவதானிக்கப்பட்டு இம்மாதம் 22ம் திகதி முதல் அபராத சீட்டுக்கள் வாகன உரிமையாளரின் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் - பொலிஸ் மா அதிபர்

No comments:

Post a Comment