🅾️பேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலை


களெனபிதுன்னு பிரதேசதத்தில் வசித்து வந்த 37 வயதான பொறியாளர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது முகநூலில் வெள்ளை கொடியை பதிவிட்டுள்ளார் .

மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை

No comments:

Post a Comment