🔴நேற்று A/L பரீட்சை எழுதிய மாணவிகள் சிலருக்கு நடந்த அநீதி


காலி நகரில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றில் நேற்று நடைபெற்ற உயர்தர கணக்கீடு 1ம் வினா பத்திரத்தின் போது மாணவிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர் .

பரீட்சை ஆரம்பிக்கப்பட்டு 20 நிமிடங்களில் மாணவிகளிடம் இருந்து கணிப்பான்களை (Calculator ) பரீட்சை மண்டப பிரதானி எடுத்து வைத்து மீண்டும் 30 நிமிடங்கள் கழித்து மாணவிகளிடம் மீண்டும் அதை வழங்கியதாக அம்மாணவிகளின் பெற்றோர்கள் ஹிரு செய்திக்குக்கு தெரிவித்துள்ளனர் .

No comments:

Post a Comment